Browsing Category
தலைப்பு செய்தி
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு!
கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய முதலீடுகளாக இலங்கைக்கு வரும். இதனால் நாடு கடன்பொறிலிருந்து மீளும் என்பதுடன்,…
Read More...
Read More...
நீங்கள் ஒரு சீட் பொலிடீசியன்!
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு கடந்த 17ம் திகதி நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்றது.இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்…
Read More...
Read More...
Oxford Astra Zeneca தடுப்பூசியின் 2ஆவது டோஸ் மே 1ஆம் திகதிமுதல் வழங்கப்படும்!
Oxford Astra Zeneca தடுப்பூசி 2 ஆவது சொட்டு வழங்கும் பணி மே மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள்…
Read More...
Read More...
‘புதிய தேர்தல் முறைமை’ – சிறுபான்மை கட்சிகளுடன் இ.தொ.கா பேசும்!
" தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்னர் எமது திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...
Read More...
ஆகஸ்டில் ஒருவாரம் மாத்திரமே பாடசாலை விடுமுறை!
இம்முறை ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இது…
Read More...
Read More...
புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தில் சமரசங்கள் செய்துக்கொள்ள தயாரில்லை!
தேர்தல் சட்ட மறுசீரமைப்புகளின் போது மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை கடுகளவேனும் குறைத்துக்கொள்ள தயாராகவில்லை என்பதுடன், சமரசங்களின்றி எமது உரிமைகளையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும்…
Read More...
Read More...
எரிவாயு விலை அதிகரிக்குமா?
சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த…
Read More...
Read More...
எதிரணியினரால் அடிப்படையற்ற விமர்சனங்கள் முன்வைப்பு!
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அடிப்படையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ்…
Read More...
Read More...
மொழிப்பன்மைவாதமும் மலையகத்தில் பொதுச்சேவையும் ; அருள்கார்க்கி!
இலங்கையில் ஒவ்வொரு பிரஜைக்கும் தமது சொந்த மொழியில் பொதுச்சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்கு இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொழிக் கொள்கையை வினைத்திறன் வாய்ந்த வகையில்…
Read More...
Read More...
அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறும் விசேட பிரார்த்தனை மற்றும் வேறு மத நிகழ்வுகளுக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு…
Read More...
Read More...